Wednesday, 23 August 2017

மலரும் நினைவுகள் – டாக்டர் K.S. செங்கோட்டையன் ஜி


 written by சுந்தர் லக்ஷ்மணன்

காங்கிரஸ் ஆதரவாளரான பெரிய குடும்பத்தை சார்ந்த டாக்டர். K.S.  செங்கோட்டையன்.
அவர்கள் முழு நேரமாக சேவை பணியாற்வதர்க்காக ராமேஸ்வரம் வந்தபோது  திரு கோவிந்தன் நாடார் அவர்கள் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம்பெரிய பங்களாவில் தங்கி வாழ்ந்து வந்த அவர் சாதாரண வசதிகளுடன் தங்குவதற்கு தயார் ஆனார்கிராமம் கிராமமாக கால்நடையாகவும், மிதிவண்டியில் பின்னால் அமர்ந்தும் மருத்துவ சேவைக்கு ராமேஸ்வரம் தீவிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் சென்று வந்தார்அவருடைய சேவையை பார்த்து என் ஆர்  நன்கொடையாளர் மூலம் ஒரு டெம்போ ட்ராக்ஸ் ஏற்பாடு செய்து அதன் மூலம் மேலும்  பல கிராமங்கள் செல்ல கூடிய ஏற்ப்பாடு செய்தோம்

மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம். மனிதம் வாழட்டும்

ஒரு குட்டிக்கதை...



ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
Related Posts Plugin for WordPress, Blogger...